ஈரோடு கிராமப் பகுதி வீடுகளில் கைகுழந்தையுடன் சென்று யாசகம் செய்வது போல் நடித்து திருடும் பெண்கள் Aug 16, 2024 382 ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்து, பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.&nbs...